இயல் : 4 செல்வத்துள் எல்லாம் தலை
choose the correct answer
1. “காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
2. சுரதா நடத்திய கவிதை இதழ்
3. “விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – தொடர் தரும் முழுமையான பொருள்
4. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
5.‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
6. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?
7. ஜைன மடங்களுக்கான பெயர்
8.பள்ளியென்னும் பெயர் எவ்வறிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்
9. ‘சட்டாம்பிள்ளை ‘ என்பவர் யார்?
10. கூற்று : தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்றவர்கள் பலர் உண்டு . காரணம் : திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷமாகக் கல்வியைப் போதிக்கவில்லை.
11. பொருத்துக. அ) நெடுங்கணக்கு – 1. அரசாணை ஆ) சட்டாம் பிள்ளை – 2. ஓலைச்சுவடி இ) தூக்கு – 3. அரிச்சுவடி ஈ) சாஸனம் – 4. வகுப்புத்தலைவன்
12. முன்னோர் போல் கற்று வந்தால் உள்ளத்தில் விளைவது
13. சுரதாவின் இயற்பெயர்
14. சரியானதைத் தேர்க.
15. தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்; சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்; – என்று எழுதியவர்
16. புறநானூற்றில் பயின்று வரும் பா
17. பொருத்திக் காட்டுக. அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
18. ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
19. புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
20.ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
21. தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
22. பொருந்தாததைத் தேர்க.
23. உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
24. நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
25. சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் i) உத்தரவுக் குறியீடுகள் ii) எச்சரிக்கைக் குறியீடுகள் iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும். iv) தகவல் குறியீடுகள்
26. வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்ற காலம்
27. பொருத்திக் காட்டுக. அ) நேர் நேர் – 1. புளிமா ஆ) நிரை நேர் – 2. தேமா இ) நிலை நிரை – 3. கூவிளம் ஈ) நேர் நிரை – 4. கருவிளம்
28.தனிச்சீரில்லாமல் ……………. சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா
29. சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது
30. வெண்பா ………….. அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி.